கி.ராஜநாராயணன் சிறுகதைகள் 2007 2010-logo

கி.ராஜநாராயணன் சிறுகதைகள் 2007 2010

கி. ரா

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும்,...


Premium Chapters
Premium